FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலைவாய்ப்பு

இந்திய ராணுவத்தில் வேலை வேண்டுமா?- விண்ணப்பிக்கலாம் வாங்க!

டேராடூனில் உள்ள இந்தியன் மிலிட்டரி அகாடமியில் டெக்னிக்கல் படிப்புக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Updated On : 29 டிசம்பர் 2021, 10:52 am IST
பகிர்:


   
டேராடூனில் உள்ள இந்தியன் மிலிட்டரி அகாடமியில் டெக்னிக்கல் படிப்புக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: இந்தியன் மிலிட்டரி அகாடமி

மொத்த காலியிடங்கள்: 40

Advertisement

Advertisement

துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 
1. சிவில் மற்றும் கட்டுமான தொழில்நுட்பம் - 09
2. ஆர்க்கிடெக்சர் - 01
3. மெக்கானிக்கல் - 05
4. இ.இ.இ - 03
5. கம்ப்யூட்டர் சயின்ஸ் - 08
6. ஐ.டி - 03
7. எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேசன் - 01 8. டெலிகம்யூனிகேசன் - 01
9. இ.சி.இ - 02
10. ஏரோநாட்டிக்கல் - 01
11. எலக்ட்ரானிக்ஸ் - 01
12. இன்ஸ்ட்ருமென்டேசன் - 01
13. புரடெக்சன் - 01
14. இன்டஸ்ட்ரியல் - 01
15. ஆப்டோ எலக்ட்ரானிக்ஸ் - 01
16. ஆட்டோமொபைல் - 01

சம்பளம்: மாதம் ரூ.56100

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பி.இ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.7.2022 தேதியின்படி 02.07.1995 முதல் 01.07.2002க்குள் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: கட்-ஆப் மதிப்பெண், மருத்துவ பரிசோதனைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: https://joinindianarmy.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.01.2022

மேலும் விபரங்கள் அறிய joinindianarmy.nic.in அல்லது https://joinindianarmy.nic.in/Authentication.aspx என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments