FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலைவாய்ப்பு

விண்ணப்பித்துவிட்டீர்களா..? தேசிய உரங்கள் நிறுவனத்தில் வேலை: 28க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு

தேசிய உரங்கள் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 137 ஆப்ரேட்டர் டிரெய்னி கெமிக்கல், ஜூனியர் பையர்மேன் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 21 மார்ச் 2022, 3:00 pm IST
கோப்புப்படம்
பகிர்:



தேசிய உரங்கள் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 137 ஆப்ரேட்டர் டிரெய்னி கெமிக்கல், ஜூனியர் பையர்மேன் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 28 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண்: 01032022

பணி: Operator Trainee (Chemical)

Advertisement

Advertisement

காலியிடங்கள்: 133

தகுதி: வேதியியல் பிரிவில் டிப்ளமோ, பி.எஸ்சி பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

சம்பளம்: மாதம் ரூ.18,000 - 42,000

வயதுவரம்பு: 29க்குள் இருக்க வேண்டும். 

பணி: Junior Fireman Grade II (A3)

காலியிடங்கள்: 04

தகுதி: மத்திய, மாநில ஆங்கிகாரம் பெற்ற நிறுவனத்தில் 6 மாத முழுநேர பையர்மேன் சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 34க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.18,000 - 42,000

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு, டிரேடு தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினர் ரூ.700 செலுத்த வேண்டும். எஸ்சி,எஸ்சி, மாற்றுத்திறனாளிகள், பெண்கள் பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை. 

விண்ணப்பிக்கும் முறை: https://rcftd.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
 
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.03.2022

மேலும விவரங்கள் அறிய https://rcfltd.com/files/Detailed_Advt%20-%20Optr%20n%20Fire%2012_03_2022.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments