மத்திய அரசின் ரசாயன நிறுவனத்தில் வேலைவாய்ப்பு: டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
மத்திய அரசின் கீழ் செயல்பட்டும் வரும் ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் அண்ட் ஃபெர்டிலைசர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் கீழ் செயல்பட்டும் வரும் ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் அண்ட் ஃபெர்டிலைசர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 111
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: டெக்னீசியன் (மெக்கானிக்கல்) - 51
பணி: டெக்னீசியன் (எலக்ட்ரிக்கல்) - 32
பணி: டெக்னீசியன் (இன்ஸ்ட்ரூமென்டேசன்) - 28
Advertisement
Advertisement
தகுதி: பொறியியல் துறையில் குறைந்தபட்சம் 55 சதவிகித மதிப்பெண்களுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ முடித்து, இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01.03.2022 தேதியின்படி, 31 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு, டிரேடு தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.rcfltd.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்: ரூ.700. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.04.2022
மேலும் விவரங்கள் அறிய https://www.rcfltd.com/files/Detailed_Advt%20-%20Technician%2015_03_2022.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
Related Article
விண்ணப்பித்துவிட்டீர்களா..? தேசிய கட்டட கட்டுமான கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை
எம்எஸ்சி வங்கியில் வேலை வேண்டுமா? - பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!
இந்திய ராணுவத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: இரு பாலரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு
எஸ்பிஐ வங்கியில் வேலை வேண்டுமா..? உடனே விண்ணப்பிக்கவும்
ரூ 92 ஆயிரம் சம்பளத்தில் தேசிய புலனாய்வு முகமையில் வேலை: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.