FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலைவாய்ப்பு

ராணுவக் குடியிருப்பு வாரியத்தில் உதவி, இளநிலை பொறியாளர் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு

தில்லி ராணுவக் குடியிருப்பில் காலியாகவுள்ள உதவி பொறியாளர் மற்றும் இளநிலை பொறியாளர் பணிகள் குறித்து...

Updated On : 7 ஆகஸ்ட் 2026, 3:27 pm IST
தில்லி ராணுவக் குடியிருப்பில் உதவி பொறியாளர் மற்றும் இளநிலை பொறியாளர் பணி - DELHI CANTONMENT BOARD
பகிர்:

தில்லி ராணுவக் குடியிருப்பில் காலியாகவுள்ள உதவி பொறியாளர் மற்றும் இளநிலை பொறியாளர் பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண். 01/2026

பணி: Assistant Engineer

Advertisement

Advertisement

பிரிவு: Civil

காலியிடங்கள்: 2

பிரிவு: Mechanical

காலியிடம்: 1

சம்பளம்: மாதம் ரூ.44,900 - 1,42,400

தகுதி: பொறியியல் துறையில் சிவில், மெக்கானிக்கல் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Junior Engineer

பிரிவு: Civil

காலியிடங்கள்: 5

பிரிவு: Electrical

காலியிடம்: 1

சம்பளம்: மாதம் ரூ. 35,400 - 1,12,400

தகுதி: பொறியியல் துறையில் சிவில், எலக்ட்ரிக்கல் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழித் தேர்வு, நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வுகள் குறித்த விவரம் இணையதளத்தில் வெளியிடப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.850. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி, எஸ்டி, மாற்றுத்துறனாளி பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: https://delhi.cantt.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 14.8.2026

விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

summary

DELHI CANTONMENT BOARD RECRUITMENT 2026 for Assistant, Junior Engineer Posts

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments