FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

புதுச்சேரி ஜிப்மரில் மருத்துவப் பரிசோதனை ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

புதுச்சேரி ஜிப்மரில் மருத்துவப் பரிசோதனை ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக...

5 செப்டம்பர் 2026, 4:04 pm IST
புதுச்சேரி ஜவஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (ஜிப்மர்) - கோப்புப்படம்
பகிர்:

புதுச்சேரியில் செயல்பட்டு வரும் ஜவஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (ஜிப்மர்) மருத்துவப் பரிசோதனை ஒருங்கிணைப்பாளர்பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து செப்.6 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: jip/medonco/TAR-GET/2025-26/01

பணி: Clinical Trial Coordinator

Advertisement

Advertisement

காலியிடம்: 1

சம்பளம்: மாதம் ரூ.25,000

வயது வரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: Nursing, Pharmacology, Public Health,Life Sciences, Medical Social Work போன்ற ஏதாவதொரு பாடத்தில் இளநிலைப் பட்டம் பெற்று குறைந்தது ஒரு ஆண்டு மருத்துவமனையில் பணிபுரிந்திருக்க வேண்டும். கணினியில் பணிபுரிய தெரிந்திருப்பது விரும்பத்தக்கது.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். தேர்வு தொடர்பான அனைத்து விவரங்களும் மின்னஞ்சல் மூலம் தகுதியானவர்களுக்கு தெரிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.jipmer.edu.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 6.9.2026

summary

JIPMER Recruitment Notice for the Clinical Trial Coordinator Post

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments