FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மீன்வள ஆராய்ச்சி மையத்தில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

திருவனந்தபுரம் மாவட்டம் விளிஞ்ஞத்தில் செயல்பட்டுவரும் மத்திய மீன்வள ஆராய்ச்சி மையத்தில் காலிப்பணியிடங்கள் குறித்து...

5 வினாடிகள் முன்பு
மீன்வள ஆராய்ச்சி மையத்தில் வேலை - cmfri
பகிர்:

திருவனந்தபுரம் மாவட்டம் விளிஞ்ஞத்தில் செயல்பட்டுவரும் மத்திய மீன்வள ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள Young Professional பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 10 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. .

இதுகுறித்த விவரம் வருமாறு:

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: 26-1/2028/ Vol-III/VZM

Advertisement

Advertisement

பணி: YoungProfessional-l

காலியிடம்: 1

சம்பளம்: மாதம் ரூ.30,000

தகுதி: விலங்கியல் அல்லது மீன்வளம் பாடத்தில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 21 முதல் 45-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 16.9.2026

விண்ணப்பிக்கும் முறை: www.cmfri.org.in என்ற இணையதளத்தில் கொடுக் கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து cmfrivizhinjam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 10.9.2026

விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

summary

An Interview is scheduled to be held on 16th September 2026 on 02.00 PM at Vizhinjam Regional Centre of ICAR-Central Marine Fisheries Research Institute, Vizhinjam, Thiruvananthapuram,

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments