வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... 800 கள மேற்பார்வையாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 800 கள மேற்பார்வையாளர் பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 800 கள மேற்பார்வையாளர் பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 11 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிவிப்பு எண். CC/09/2022
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
Advertisement
Advertisement
பணி: Field Engineer (Electrical) - 50
பணி: Field Engineer (Electronics & Communication) - 15
பணி: Field Engineer (IT) - 15
பணி: Field Supervisor (Electrical) - 480
பணி: Field Supervisor (Electronics & Communication) - 240
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். பொறியியல் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்ட சம்மந்தப்பட்ட துறையில் பட்டயம், பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: Field Engineer (Electrical/E&T/IT) பணியிடங்களுக்கு ரூ.400.
Field Supervisor (Electrical/E&C) பணியிடங்களுக்கு ரூ.300 செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.powergrid.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 11.12.2022
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.
Related Article
விண்ணப்பிக்கலாம் வாங்க... தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி!
விண்ணப்பித்துவிட்டீர்களா..? தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் வேலை!
விண்ணப்பிக்கலாம் வாங்க... ரூ.19.50 லட்சம் ஆண்டு சம்பளத்தில் எஸ்பிஐ வங்கியில் வேலை!
ஏர் இந்தியா நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு! விண்ணப்பிப்பது எப்படி?
ரூ.1,51,100 சம்பளத்தில் அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.