முகப்பு
அரசுப் பணிகள்

விண்ணப்பித்துவிட்டீர்களா..? பெல் நிறுவன வேலைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

பார்த் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 32 திட்ட பொறியாளர் பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.

Updated On : 24 டிசம்பர் 2022, 4:19 pm IST
பகிர்:

பார்த் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 32 திட்ட பொறியாளர் பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். தகுதியானவர்கள் விரைந்து விண்ணப்பிக்கவும். 

பணி: Project Engineer-I

காலியிடங்கள்: 32

Advertisement

Advertisement

1.Electronics – 27
2. Mechanical -5

வயதுவரம்பு: 1.12.2022 தேதியின்படி 32க்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்: முதல் ஆண்டு மாதம் ரூ.40,000, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.45,000, மூன்றாம் ஆண்டு மாதம் ரூ.50,000, ஐந்தாம் ஆண்டு மாதம் ரூ.55,000 வழங்கப்படும்.

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ் அல்லது மெக்கானிக்கல் பிரிவில் பிஇ அல்லது பி.டெக், பி.எஸ்சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.400 இதனை எஸ்பிஐ வங்கி மூலம் ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை:  www.bel-india.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

The DGM, BEL, Jalahalli(P.O), Bangalore - 560 013


மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments