புதுதில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் ஜி-20 உச்சி மாநாட்டிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. 
நிகழ்வுகள்

தில்லியில் ஜி20 உச்சி மாநாடு - புகைப்படங்கள்

இந்தியாவின் தலைமையில் ஜி-20 நாடுகளின் உச்சி மாநாடு வருகிற 9, 10 ஆகிய தேதிகளில் தில்லியில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க ஜி-20 நாடுகளின் தலைவர்கள் இந்தியாவிற்கு வருகை தர உள்ளனர்.

DIN
ஜி-20 உச்சிமாநாட்டிற்கான ஏற்பாடுகள் பிரகதி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
ஜி-20 உச்சி மாநாட்டிற்காக உலகம் முழுவதும் இருந்து பல முக்கிய தலைவர்கள் தில்லிக்கு வருகை தரவுள்ளனர்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜி-20 உச்சிமாநாட்டை இந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெறும்.
புதுதில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் ஜி -20 ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக ஒளிர்ந்த பாரத் மண்டபம்.
பிரகதி மைதானத்தில் ஜி-20 மாநாட்டுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், பாரத் மண்டபத்தின் பின்னணியில் தனது குடும்பத்துடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட நபர்.
பிரகதி மைதானத்தில் ஜி -20 ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக பாரத் மண்டபத்தின் பின்னணியில் வண்ணமயமான நீரூற்று.
புதுதில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் ஜி -20 உச்சிமாநாட்டிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாகிஸ்தானில் சுரங்கம் இடிந்து 4 தொழிலாளிகள் பலி!

தில்லி அரசுப் பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ். குறித்து பாடம்! அமைச்சர்

பாகிஸ்தானில் 13 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஆர்எஸ்எஸ் நினைவு நாணயம் அரசியலமைப்பை அவமதிக்கும் செயல்: மார்க்சிஸ்ட்!

வரிப் பகிர்வு: தமிழ்நாட்டிற்கு ரூ. 4,144 கோடி, உ.பி.க்கு ரூ. 18,227 கோடி விடுவிப்பு!

SCROLL FOR NEXT