புதுதில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் ஜி-20 உச்சி மாநாட்டிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. 
நிகழ்வுகள்

தில்லியில் ஜி20 உச்சி மாநாடு - புகைப்படங்கள்

இந்தியாவின் தலைமையில் ஜி-20 நாடுகளின் உச்சி மாநாடு வருகிற 9, 10 ஆகிய தேதிகளில் தில்லியில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க ஜி-20 நாடுகளின் தலைவர்கள் இந்தியாவிற்கு வருகை தர உள்ளனர்.

DIN
ஜி-20 உச்சிமாநாட்டிற்கான ஏற்பாடுகள் பிரகதி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
ஜி-20 உச்சி மாநாட்டிற்காக உலகம் முழுவதும் இருந்து பல முக்கிய தலைவர்கள் தில்லிக்கு வருகை தரவுள்ளனர்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜி-20 உச்சிமாநாட்டை இந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெறும்.
புதுதில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் ஜி -20 ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக ஒளிர்ந்த பாரத் மண்டபம்.
பிரகதி மைதானத்தில் ஜி-20 மாநாட்டுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், பாரத் மண்டபத்தின் பின்னணியில் தனது குடும்பத்துடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட நபர்.
பிரகதி மைதானத்தில் ஜி -20 ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக பாரத் மண்டபத்தின் பின்னணியில் வண்ணமயமான நீரூற்று.
புதுதில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் ஜி -20 உச்சிமாநாட்டிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2026-ல் அதிகம் எதிர்பார்க்கப்படும் 10 திரைப்படங்கள்! முழு விவரம்!

6 ஆண்டுக்கு பிறகு சீனாவுக்கு விமான சேவையை தொடங்கும் ஏர் இந்தியா!

வலுவான இந்திய அணி சொந்த மண்ணில் தோற்க காரணம் என்ன? புஜாரா கேள்வி!

எஸ்ஐஆர் - ஒரு கோடி பேர் வாக்குரிமை இழப்பர்: சீமான்

போலீஸ் டாக்டர்... ஜனனி அசோக் குமார்!

SCROLL FOR NEXT