முகப்பு
செய்திகள்

மகளிர் தின விழாவில் கமல் வேண்டுகோள்

உலக மகளிர் தினத்தையொட்டி மக்கள் நீதி மய்யம் சார்பில் மகளிர் தினக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட ரசிகர்கள் போஸ்டர்கள், பேனர்கள், பதாகைகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Updated On : 9 மார்ச் 2018, 5:40 pm IST
பகிர்:

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.