வறண்டது கொரட்டூர் ஏரி
சென்னையில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடி வருகிற நிலையிலும், தமிழக அரசின் தொடர் அலட்சிய போக்கால் ஒரு குடம் தண்ணீர் கிடைப்பது என்பதே அரிது என்ற நிலையை நோக்கி சென்னை மாநகரம் சென்று கொண்டிருக்கிறது. நீரின்றி தண்ணீருக்கு தவியாய் தவிக்கும் நிலையில் கொரட்டூர் ஏரியின் அவல நிலை.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.