முகப்பு
செய்திகள்

போர் விமானத்தில் பயணித்த பாதுகாப்பு அமைச்சர்

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பயணித்து ஆய்வு செய்தார். இதில் விமானியை போன்று முழு சீருடையில் ராஜ்நாத் சிங் உடன் விமானப்படை துணை மார்ஷல் திவாரி பயணித்தார். 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:
முழு கட்டுரையைப் படிக்க →