நமது எல்லைப் பரப்பைக் கைப்பற்ற முயன்றவர்களுக்கு நீங்கள் தக்க பதிலடி கொடுத்திருக்கிறீர்கள். 
செய்திகள்

லடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்

எல்லையில் இந்திய-சீன வீரர்களிடையே ஏற்பட்ட மோதலுக்கு பிறகு பதற்றம் அதிகரித்து வரும் நிலையில்,  பிரதமர் மோடி இன்று லடாக்கில் உள்ள லே பகுதிக்கு பயணம் மேற்கொண்டு அங்கு ஆய்வு செய்தார்.

DIN
இந்திய வீரர்களின் செயலுக்கு தலை வணங்குகிறேன்.
நமது நிலத்தை யாரும் ஆக்கிரமிக்க முடியாது.
கல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவுக்கு சொந்தமானது.
இந்திய நாட்டை காக்க உயிர் இழந்தவர்களுக்கு வீர அஞ்சலி செலுத்துகிறேன்.
எதையும் எதிர்கொள்ள இந்தியா ராணுவம் தயாராக உள்ளது.
நாட்டின் எதிரிகளுக்கு உரிய பாடம் புகட்டியுள்ளீர்கள் என்றார்.
கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் வீரமரணம் அடைந்த இந்திய வீரர்களுக்கு மீண்டும் அஞ்சலியை செலுத்திக் கொள்கிறேன் என்றார்.
இந்தியா எப்போதும் அமைதியையே விரும்புகிறது.
எல்லையில் இந்திய ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி.
எல்லையில் இந்திய ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி.
எல்லையில் இந்திய ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி.
எல்லையில் இந்திய ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி.
எல்லையில் இந்திய ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி.
எல்லையில் தற்போதைய நிலவரத்தை கேட்டறிந்தார் பிரதமர் மோடி.
எல்லையில் இந்திய ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி.
எல்லையில் இந்திய ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி.
பிரதமர் மோடி, தலைமை தளபதி விபின் ராவத் மற்றும் அதிகாரிகள்.
பிரதமர் மோடி மற்றும் தலைமை தளபதி விபின் ராவத்.
நாட்டின் பாதுகாப்பு, ராணுவ வீரர்களான உங்கள் கையில்தான் உள்ளது.
லடாக்கில் உள்ள லே பகுதி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நொய்டா வரதட்சிணை வழக்கில் திருப்பம்: நிக்கியின் குடும்பத்தாரால் மருமகளுக்கு நடந்த கொடுமை!

பிகார் வாக்குரிமைப் பேரணியில் முதல்வர் மு.க. ஸ்டாலின்! | செய்திகள்: சில வரிகளில் | 27.08.25

சூரியின் மண்டாடி சிறப்பு போஸ்டர் வெளியீடு!

ஜம்மு - காஷ்மீர் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 34 ஆக அதிகரிப்பு!

வரதட்சிணைக்காக மனைவியை எரித்துக் கொன்ற தலைமைக் காவலர் கைது!

SCROLL FOR NEXT