நொய்டா ஈகோடெக் 3 பகுதியில் உள்ள ஹிண்டன் ஆற்றில் நீர்வரத்து திடீரென அபாய அளவை தாண்டியதால் வெள்ளத்தில் மிதக்கும் வாகனங்கள். 
செய்திகள்

வெள்ளத்தில் முழ்கிய கார்கள் - புகைப்படங்கள்

யமுனை நதியின் துணை நதியான ஹிண்டன் ஆற்றில் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதனால் கரையோர பகுதிகளில் வெள்ளம் சூழந்துள்ள நிலையில், நொய்டாவில் ஏராளமான கார்கள் வெள்ளத்தில் மிதக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

DIN
உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டா ஈகோடெக் 3 பகுதியில் 350க்கும் மேற்பட்ட வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கியது.
கார் நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் வெள்ள நீர் சூழ்ந்ததால் 350-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது.
ஈகோடெக் 3 அருகே ஹிண்டன் ஆற்றில் நேற்று நீர்வரத்து அதிகரித்தது அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் தண்ணீருக்குள் மூழ்கின.
காரின் மேற்பகுதி மட்டுமே தெரியும் அளவிற்கு தண்ணீர் சூழ்ந்துள்ளது.
நொய்டா ஈகோடெக் 3 புறநகர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான புதிய கார்கள் வெள்ளத்தில் மூழ்கியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இளம்பெண்ணைக் குறிப்பிட்ட விஜய்!

இந்திய டி20 அணியில் இடம்பெறாதது குறித்து ஷ்ரேயாஸ் தந்தை வேதனை

தமிழக குழந்தைகளுக்குத் தாய்மாமன்! விஜய் பேச்சு

சாம்சன் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா.. யாரும் எதிர்பார்க்காத அதிரடி தள்ளுபடியில்!

பாஜகவுடன் நேரடிக் கூட்டணியும் மறைமுகக் கூட்டணியும்... யாரைச் சொல்கிறார் விஜய்?

SCROLL FOR NEXT