உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டா ஈகோடெக் 3 பகுதியில் 350க்கும் மேற்பட்ட வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கியது.கார் நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் வெள்ள நீர் சூழ்ந்ததால் 350-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது.ஈகோடெக் 3 அருகே ஹிண்டன் ஆற்றில் நேற்று நீர்வரத்து அதிகரித்தது அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் தண்ணீருக்குள் மூழ்கின.காரின் மேற்பகுதி மட்டுமே தெரியும் அளவிற்கு தண்ணீர் சூழ்ந்துள்ளது.நொய்டா ஈகோடெக் 3 புறநகர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான புதிய கார்கள் வெள்ளத்தில் மூழ்கியது.