முகப்பு
செய்திகள்

பார்வதி குளத்தில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு - புகைப்படங்கள்

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பித்தோராகரில் உள்ள பார்வதி குளத்தில் அமைந்துள்ள சிவன்-பார்வதி கோயிலில் பழங்குடியினரின் பாரம்பரிய உடையை தலைப்பாகையுடன் அணிந்து, உடுக்கை இசைத்து, சங்கு ஊதியும், ஆரத்தி செய்தும் பூஜையில் பங்கேற்றார்.

Updated On : 12 அக்டோபர் 2023, 7:16 pm IST
பார்வதி குளத்தில் அமைந்துள்ள சிவன்-பார்வதி கோயிலில் பழங்குடியினரின் பாரம்பரிய உடையை அணிந்து, தலைப்பாகையுடன் வழிபாடு செய்த பிரதமர் நரேந்திர மோடி.
பகிர்:
புனிதமான பார்வதி குளத்தில் கோயிலில் வழிபாடு செய்து மகிழ்ந்த பிரதமர் மோடி.
பித்தோராகரில் உள்ள பார்வதி குளத்தில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு நடத்தினார்.
பார்வதி குளத்தில் சிவ பூஜை செய்து மகிழ்ந்த பிரதமர் மோடி.

Advertisement

Advertisement

பார்வதி குண்ட் கரையில் அமைந்துள்ள சிவன்-பார்வதி கோயிலில் பழங்குடியினரின் பாரம்பரிய உடையை அணிந்து, தலைப்பாகையுடன் உடுக்கை இசைத்து, சங்கு ஊதியும், ஆரத்தி எடுத்தும் பூஜையில் பங்கேற்றார்.
பித்தோராகரில் உள்ள பார்வதி குளத்தில் வழிபாடு நடத்திய பிரதமர் நரேந்திர மோடி.
பித்தோராகரில் உள்ள பார்வதி குளத்தில் வழிபாடு நடத்திய பிரதமர் நரேந்திர மோடி.
பித்தோராகரில் உள்ள பார்வதி குளத்தில் வழிபாடு நடத்திய பிரதமர் நரேந்திர மோடி.
பித்தோராகரில் உள்ள பார்வதி குளத்தில் வழிபாடு நடத்திய பிரதமர் நரேந்திர மோடி.
பார்வதி குளத்தில் கரையில் அமைந்துள்ள சிவன்-பார்வதி கோயிலில் பழங்குடியினரின் பாரம்பரிய உடையை அணிந்து சங்கு ஊதி பூஜையில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி.
கோயில் அர்ச்சகர்கள் பாரம்பரிய முறைப்படி பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பிறகு கோயிலில் சிறிது நேரம் வழிபாடு செய்து மகிழ்ந்த பிரதமர் மோடி.
பார்வதி குளத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி ஆகியோர் வழிபாடு செய்தனர்.
பாரம்பரிய உடையை அணிந்து, தலைப்பாகையுடன் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி ஆகியோர்.
உத்தரகண்டில் சிவன் உறைவிடமான ஆதி கைலாஷ் சிகரத்தில் பிரதமர் நரேந்திர மோடி.
பித்தோராகரில் உள்ள பார்வதி குளத்தில் பிரார்த்தனை செய்த பிறகு மேளதாளம் இசைத்த பிரதமர் நரேந்திர மோடி.
பித்தோராகரில் உள்ள பார்வதி குளத்தில் பிரார்த்தனை செய்த பிறகு இந்தோ திபெத்திய எல்லை போலீஸார் உடன் கலந்து உரையாடிய பிரதமர் மோடி.
உத்தரகண்ட் மாநிலம், பித்தோராகர் மாவட்டத்தில் உள்ள பார்வதி குளம் அருகில் பாதுகாப்பு படை வீரர்களுடன் குரூப் போட்டோ எடுத்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments