முகப்பு
செய்திகள்

யமுனை நதியில் வெள்ளப்பெருக்கு - புகைப்படங்கள்

Updated On : 2 செப்டம்பர் 2025, 11:58 pm IST
புதுதில்லியில் அபாய அளவை தாண்டி பாயும் யமுனை நதி.
பகிர்:
கனமழையால் யமுனை ஆற்றின் நீா் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
கனமழைக்குப் பிறகு தங்களின் உடமைகளை எடுத்து செல்லும் மக்கள். - Salman Ali
இடைவிடாத பெய்த கனமழையால் யமுனை நதி உயர்ந்து தலைநகரின் தாழ்வான பகுதிகளில் வெள்ள அபாயம் அதிகரிப்பு. - Karma Bhutia

Advertisement

தில்லி டிரான்ஸ்-யமுனா பகுதியில் வெள்ளம் சூழ்ந்த மழைநீரில் பகுதியில் விநாயகர் சிலையை எடுத்து செல்லும் சிறுவன். - Karma Bhutia
வெள்ளப்பெருக்கால் நீரில் மூழ்கிய வீடுகள்.
கனமழைக்குப் பிறகு வேரோடு சாய்ந்த மரத்தின் கீழ் நசுங்கிய ஆட்டோ ரிக்‌ஷா. - -
கனமழையை தொடர்ந்து வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.