புதுதில்லியில் அபாய அளவை தாண்டி பாயும் யமுனை நதி. 
செய்திகள்

யமுனை நதியில் வெள்ளப்பெருக்கு - புகைப்படங்கள்

இணையதளச் செய்திப் பிரிவு
கனமழையால் யமுனை ஆற்றின் நீா் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
கனமழைக்குப் பிறகு தங்களின் உடமைகளை எடுத்து செல்லும் மக்கள்.
இடைவிடாத பெய்த கனமழையால் யமுனை நதி உயர்ந்து தலைநகரின் தாழ்வான பகுதிகளில் வெள்ள அபாயம் அதிகரிப்பு.
தில்லி டிரான்ஸ்-யமுனா பகுதியில் வெள்ளம் சூழ்ந்த மழைநீரில் பகுதியில் விநாயகர் சிலையை எடுத்து செல்லும் சிறுவன்.
வெள்ளப்பெருக்கால் நீரில் மூழ்கிய வீடுகள்.
கனமழைக்குப் பிறகு வேரோடு சாய்ந்த மரத்தின் கீழ் நசுங்கிய ஆட்டோ ரிக்‌ஷா.
கனமழையை தொடர்ந்து வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொதுத் தோ்வுக்கு புதிய மையங்கள்: பரிந்துரைகளைச் சமா்ப்பிக்க உத்தரவு

நெடுங்குளம் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் 251 மனுக்கள்

சாத்தான்குளம் அருகே தொழிலாளியை தாக்கியதாக இளைஞா் கைது

கோபாலசமுத்திரத்தில் ரூ.1.36 கோடியில் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

மழைக்கால வெள்ளப் பெருக்கைத் தடுக்கக் கோரிய மனு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

SCROLL FOR NEXT