FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

அடிக்கடி தலை வலிக்கிறதா?

நெஞ்செரிச்சலுக்கு சிறு துண்டு இஞ்சியுடன் சிறிதளவு கல் உப்பு சேர்த்து மென்று சாப்பிட எரிச்சல் தீரு

Updated On : 7 ஆகஸ்ட் 2019, 5:46 pm IST
பகிர்:

பெண்களுக்கு ஏற்படும் இடுப்பு வலிக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை காலை வெறும் வயிற்றில் கறுப்பு திராட்சைப் பழம், மிளகு 5 சேர்த்து ஜூஸாக்கி மூன்று நாட்கள் குடிக்க தீரும்.

வாய் புண், வயிற்றுப் புண் இருந்தால் திரிபலா பொடியை வாயில் போட்டு கொப்பளித்து, பின் மூன்று விரற்கடை அளவு சுடு நீரில் கலந்து குடிக்க குணமாகும்

பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை போக்கிற்கு கழற்சி காய், மிளகு - 5 பொடித்து சிறிதளவு தினமும் சாப்பிட விரைவில் குணமாகும்.

Advertisement

Advertisement

நெஞ்செரிச்சலுக்கு சிறு துண்டு இஞ்சியுடன் சிறிதளவு கல் உப்பு சேர்த்து மென்று சாப்பிட எரிச்சல் தீரும்.

அடிக்கடி தலைவலி ஏற்பட்டால் இஞ்சிச் சாறு எடுத்து வடிகட்டி சிறிது தேன் கலந்து குடித்தால் வலி தீரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments