உணவே மருந்து

கரையாத மார்புச் சளியைக் கரைக்கும் அருமருந்து!

கோவை பாலா

தும்பைப் பூ சட்னி

தேவையான பொருட்கள்

தும்பைப்பூ - ஒரு கைப் பிடி 
மிளகு - 15
தேங்காய்த் துருவல் - 100 கிராம் 

செய்முறை : இவை அனைத்தையும் தனித் தனியாக நெய்விட்டு வதக்கி ஒன்றாக சேர்த்து சட்னியாக அரைத்துக் கொள்ளவும்.

பயன்கள் : இதனை தினமும் காலை உணவாக வெண் பொங்கல் செய்து அதற்கு இந்தச் சட்னியை தொட்டுச் சாப்பிட்டு வந்தால் நீண்ட நாட்கள் மார்பில் தங்கியிருக்கின்ற கபத்தை கரைத்து வெளியேற்றிவிடும்.

கோவை பாலாஅனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொடக்குறிச்சி அருகே காவிரி ஆற்றில் மூழ்கி இரு மாணவா்கள் உயிரிழப்பு

பவானி ஆற்றில் தண்ணீரில் மூழ்கி சிறுவன் உள்பட இருவா் உயிரிழப்பு

மாநகராட்சியில் 50 இடங்களில் 50 நீா்மோா் பந்தல்: ஆணையா் தொடங்கிவைத்தாா்

குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்குப் பிறகு உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு அமைச்சா் ஆறுதல்

நாளிதழ்களில் பதஞ்சலி நிறுவனம் மீண்டும் பொது மன்னிப்பு: உச்சநீதிமன்றம் திருப்தி

SCROLL FOR NEXT