FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உணவே மருந்து

ஹார்மோன் கோளாறுகளை சீர் செய்யும் அருமருந்து!

அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும்.

Updated On : 18 அக்டோபர் 2019, 11:31 am IST
பகிர்:

சம்பா அரிசி வெந்தயக் கஞ்சி

தேவையான பொருட்கள்

சம்பா அரிசி  -  200 கிராம்
வெந்தயம் - 50 கிராம்

Advertisement

Advertisement

செய்முறை

  • முதலில் சம்பா அரிசி மற்றும் வெந்தயத்தை  இளம் சிவப்பாக வறுத்துக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
  • தண்ணீர் கொதி வந்தவுடன் வறுத்து வைத்துள்ள  சம்பா அரிசி மற்றும் வெந்தயத்தை சேர்த்து  நன்கு கொதித்து கஞ்சியாக்கி இறக்கி வைக்கவும்.

பயன்கள்
 

  • இந்தக்  கஞ்சி அனைத்து பெண்களுக்கும் ஒரு வரப்பிரசாதம். இதனை தொடர்ந்து குடித்து வருவதன் மூலம் கருப்பைச் சார்ந்த குறைபாடுகள் அனைத்தும் தீரும்.
  • கர்ப்பபை குறைபாடு உள்ளவர்கள் ஒரு வேளை உணவாக எடுத்துக் கொள்வது நல்லது.
  • கர்ப்பபையில் கட்டி வராமல் தடுக்கும் ஆற்றல் உண்டு.
  • ஹார்மோன் கோளாறுகளை சீர் செய்யும் அருமருந்து.
  • கர்ப்பபையில் உள்ள சளி சவ்வுகளை சரியான  தடிமனாக பராமரிப்பதன் மூலம் கர்ப்பபை ஆரோக்கியமாகத் திகழும் உன்னதமானக் கஞ்சி.
  • தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments