மும்பை வணிக வளாகத்தில் தீ விபத்து
மும்பையின் புறநகர் பாண்டுப்பில் உள்ள டிரீம் மாலின் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
மும்பையின் புறநகர் பாண்டுப்பில் உள்ள டிரீம் மாலின் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
வணிக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த பெரும்பகுதி தீயில் எரிந்து நாசமானது. தீ விபத்து குறித்துத் தீயணைப்பு படையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கிட்டத்தட்ட ஒன்பது மணி நேரமாகத் தீயை அணைத்தனர் வெள்ளியன்று இரவு ஏற்பட்ட தீ விபத்து மறுநாள் காலை 5 மணி வரை அணைக்கப்பட்டது.
Advertisement
Advertisement
கடந்த 2001இல் அதே வணிக வளாகத்தில் காரோனா நோயாளிகள் நியமிக்கப்பட்ட அறையில் ஏற்பட்ட தீ விபத்தால் சுமார் 11 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தீ விபத்து சம்பவத்தில் எந்தவித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.