இந்தியா

ஜம்மு காஷ்மீரில் அடுத்தடுத்து நிலநடுக்கம் - மக்கள் அச்சம்!

ஜம்மு காஷ்மீரில் செவ்வாய்க்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது.

DIN

ஜம்மு காஷ்மீரின் பாராமுலாவில் இன்று(ஆக. 20) காலை தொடர்ந்து இருமுறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காலை6.45 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கங்கள் ரிக்டா் அளவுகேலில் 4.9, 4.8 அலகுகளாகப் பதிவாகியுள்ளன.

பாராமுலாவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 5 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும், இந்த நிலநடுக்கத்தால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மயக்கும் விழி... தர்ஷா குப்தா

ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.96 லட்சம் கோடியாக அதிகரிப்பு!

கனவே கலையாதே... ஸ்ரவந்தி சொக்கராபு

தனிமையே... ரிச்சா ஜோஷி

ஜம்மு-காஷ்மீரின் குல்காமில் துப்பாக்கிச்சண்டை

SCROLL FOR NEXT