முகப்பு
இந்தியா

பெண்களை 3 நாள்கள் தீண்டத்தகாதவராக நடத்தக் கூடாது: சபரிமலை வழக்கில் உச்ச நீதிமன்றம்

மாதத்தில் 3 நாள்கள் பெண்களை தீண்டத்தகாதவராக நடத்தக் கூடாது என்று சபரிமலை வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.

Updated On : 7 ஏப்ரல், 2026 at 12:17 PM
சபரிமலை சந்நிதானம் (கோப்புப் படம்).
பகிர்:

புது தில்லி: மாதத்தில் மூன்று நாள்கள் பெண்களை தீண்டத்தகாதவராக நடத்துவதும், பிறகு நான்காவது நாளிலிருந்து அந்த நடைமுறையை நீக்குவதும் கூடாது என சபரிமலை வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி. நாகரத்னா தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments