பெண்களை 3 நாள்கள் தீண்டத்தகாதவராக நடத்தக் கூடாது: சபரிமலை வழக்கில் உச்ச நீதிமன்றம்
மாதத்தில் 3 நாள்கள் பெண்களை தீண்டத்தகாதவராக நடத்தக் கூடாது என்று சபரிமலை வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.
புது தில்லி: மாதத்தில் மூன்று நாள்கள் பெண்களை தீண்டத்தகாதவராக நடத்துவதும், பிறகு நான்காவது நாளிலிருந்து அந்த நடைமுறையை நீக்குவதும் கூடாது என சபரிமலை வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி. நாகரத்னா தெரிவித்துள்ளார்.