FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

தஞ்சாவூரில் கர்நாடக நிதி நிலை அறிக்கையின் நகல் எரிப்பு போராட்டம்: 150 பேர் கைது

தஞ்சாவூரில் காவிரியின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு நிதி ஒதுகீடு செய்த அம்மாநில நிதி நிலை அறிக்கையின் நகல் எரிப்பு போராட்டம் தஞ்சாவூர் ரயில் அடியில் நடைபெற்றது.

Updated On : 4 ஏப்ரல் 2015, 11:22 am IST
பகிர்:

தஞ்சாவூரில் காவிரியின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு நிதி ஒதுகீடு செய்த அம்மாநில நிதி நிலை அறிக்கையின் நகல் எரிப்பு போராட்டம் தஞ்சாவூர் ரயில் அடியில் நடைபெற்றது.

காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு தமிழக விவசாய சங்க மாவட்டத் தலைவர் மணிமொழியன் தலமையேற்றார். கர்நாடக நிதிநிலை அறிக்கை நகல்களை எரித்த சுமார் 150 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இதேபோல் கர்நாடக நிதி நிலை அறிக்கையின் நகல் எரிப்பு போராட்டம் திருச்சி திருவாரூர், நாகை, சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளிலும் நடைபெறுகிறது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments