மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு காவிரி பாதுகாப்பு அமைப்பினர் ஆர்ப்பாட்டம் : 75 பேர் கைது
தஞ்சையில் கலால் வரி, சுங்க வரி அலுவலகங்களை முற்றுகையிட்டு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் காவரி பாதுகாப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தஞ்சையில் கலால் வரி, சுங்க வரி அலுவலகங்களை முற்றுகையிட்டு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் காவரி பாதுகாப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காவிரியில் கர்நாடக அரசு அணைக் கட்டுவதை தடுத்து நிறுத்தக் கோரியும், டெல்டா பகுதியில் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை கைவிடக் கோரியும் திருவாரூர் தபால் நிலையம் எதிரேவும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
வைகோ தலைமையில் காவிரி பாதுகாப்பு இயக்கத்தினர் நடத்தி வரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் இதுவரை 75 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.