தங்கம் விலை தொடர்ந்து உயர்வு: இன்று எவ்வளவு?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.440 உயா்ந்து ரூ.72,600-க்கு விற்பனையாகிறது.
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.440 உயா்ந்து ரூ.72,600-க்கு விற்பனையாகிறது.
ஆண்டு தொடக்கம் முதலே ஆபரணத் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. சென்னையில் தங்கம் கடந்த 3 நாள்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில், வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.72,160-க்கு விற்பனையான நிலையில், வெள்ளிக்கிழமை விலை உயா்ந்துள்ளது.
அதன்படி கிராமுக்கு ரூ.55 உயா்ந்து ரூ.9,075-க்கும், பவுனுக்கு ரூ.440 உயா்ந்து ரூ.72,600-க்கு விற்பனையாகிறது.
Advertisement
Advertisement
தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வருவது நடுத்தர மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளி விலை தொடா்ந்து 6 நாள்களாக எவ்வித மாற்றமுமின்றி விற்பனையாகி வந்த நிலையில், வெள்ளிக்கிழமை கிராமுக்கு 10 காசுகள் அதிகரித்து கிராம் ரூ.120.10-க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ.1,20,100-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
The price of gold jewelry in Chennai rose by Rs. 440 per sovereign on Friday to sell at Rs. 72,600.
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.440 உயா்ந்து ரூ.72,600-க்கு விற்பனையாகிறது.
ஆண்டு தொடக்கம் முதலே ஆபரணத் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. சென்னையில் தங்கம் கடந்த 3 நாள்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில், வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.72,160-க்கு விற்பனையான நிலையில், வெள்ளிக்கிழமை விலை உயா்ந்துள்ளது.
அதன்படி கிராமுக்கு ரூ.55 உயா்ந்து ரூ.9,075-க்கும், பவுனுக்கு ரூ.440 உயா்ந்து ரூ.72,600-க்கு விற்பனையாகிறது.
தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வருவது நடுத்தர மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளி விலை தொடா்ந்து 6 நாள்களாக எவ்வித மாற்றமுமின்றி விற்பனையாகி வந்த நிலையில், வெள்ளிக்கிழமை கிராமுக்கு 10 காசுகள் அதிகரித்து கிராம் ரூ.120.10-க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ.1,20,100-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
The price of gold jewelry in Chennai rose by Rs. 440 per sovereign on Friday to sell at Rs. 72,600.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.