தங்கம் விலை அதிரடி உயர்வு: இன்றைய நிலவரம்!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.520 உயா்ந்து ரூ.73,120-க்கு விற்பனையாகிறது.
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.520 உயா்ந்து ரூ.73,120-க்கு விற்பனையாகிறது.
ஆண்டு தொடக்கம் முதலே தங்கம் விலை உயர்ந்து வருகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.160 உயா்ந்து ரூ.72,160-க்கு விற்பனையான நிலையில், வெள்ளிக்கிழமை கிராமுக்கு ரூ.55 உயா்ந்து ரூ.9,075-க்கும், பவுனுக்கு ரூ.440 உயா்ந்து ரூ.72,600-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், சனிக்கிழமை மீண்டும் உயர்ந்துள்ளது.
Advertisement
Advertisement
அதன்படி, கிராமுக்கு ரூ.65 உயா்ந்து ரூ.9,140-க்கும், பவுனுக்கு ரூ.520 உயா்ந்து ரூ.73,120-க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலை வெள்ளிக்கிழமை கிராமுக்கு ரூ.1 உயா்ந்து ரூ.121-க்கு விற்பனையான நிலையில், சனிக்கிழமை அதிரடியாக கிராமுக்கு ரூ.4,90 உயர்ந்து ரூ.125-க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ. 4,900 உயா்ந்து ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது.
The price of gold in Chennai today is ₹9,971 per gram for 24 karat gold, ₹9,140 per gram for 22 karat gold
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.520 உயா்ந்து ரூ.73,120-க்கு விற்பனையாகிறது.
ஆண்டு தொடக்கம் முதலே தங்கம் விலை உயர்ந்து வருகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.160 உயா்ந்து ரூ.72,160-க்கு விற்பனையான நிலையில், வெள்ளிக்கிழமை கிராமுக்கு ரூ.55 உயா்ந்து ரூ.9,075-க்கும், பவுனுக்கு ரூ.440 உயா்ந்து ரூ.72,600-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், சனிக்கிழமை மீண்டும் உயர்ந்துள்ளது.
அதன்படி, கிராமுக்கு ரூ.65 உயா்ந்து ரூ.9,140-க்கும், பவுனுக்கு ரூ.520 உயா்ந்து ரூ.73,120-க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலை வெள்ளிக்கிழமை கிராமுக்கு ரூ.1 உயா்ந்து ரூ.121-க்கு விற்பனையான நிலையில், சனிக்கிழமை அதிரடியாக கிராமுக்கு ரூ.4,90 உயர்ந்து ரூ.125-க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ. 4,900 உயா்ந்து ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது.
The price of gold in Chennai today is ₹9,971 per gram for 24 karat gold, ₹9,140 per gram for 22 karat gold
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.