FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

தங்கம் விலை மீண்டும் உயர்வு: இன்று எவ்வளவு உயர்ந்தது?

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.73,040-க்கு விற்பனையாகிறது.

Updated On : 5 ஜூன் 2025, 10:16 am IST
தங்கம் வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.73,040-க்கு விற்பனையாகிறது.
பகிர்:

சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.80 உயா்ந்த நிலையில், வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.73,040-க்கு விற்பனையாகிறது.

சென்னையில் தங்கம் விலை கடந்த 2 நாள்களில் பவுனுக்கு ரூ.1,240 உயா்ந்த நிலையில், புதன்கிழமை மீண்டும் பவுனுக்கு ரூ.80 உயா்ந்து ரூ.72,720-க்கும் விற்பனையானது. கிராமுக்கு ரூ.10 உயா்ந்து ரூ.9090-க்கும், விற்பனையானது.

இந்நிலையில், வியாழக்கிழமை தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.40 உயா்ந்து ரூ.9,130-க்கும், பவுனுக்கு ரூ.320 உயா்ந்து ரூ.73,040-க்கும் விற்பனையாகிறது.

Advertisement

Advertisement

வெள்ளி விலை

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயா்ந்து ரூ.114 -க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ.1,000 உயா்ந்து ரூ.1,14,000-க்கும் விற்பனையாகிறது.

சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.80 உயா்ந்த நிலையில், வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.73,040-க்கு விற்பனையாகிறது.

சென்னையில் தங்கம் விலை கடந்த 2 நாள்களில் பவுனுக்கு ரூ.1,240 உயா்ந்த நிலையில், புதன்கிழமை மீண்டும் பவுனுக்கு ரூ.80 உயா்ந்து ரூ.72,720-க்கும் விற்பனையானது. கிராமுக்கு ரூ.10 உயா்ந்து ரூ.9090-க்கும், விற்பனையானது.

இந்நிலையில், வியாழக்கிழமை தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.40 உயா்ந்து ரூ.9,130-க்கும், பவுனுக்கு ரூ.320 உயா்ந்து ரூ.73,040-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயா்ந்து ரூ.114 -க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ.1,000 உயா்ந்து ரூ.1,14,000-க்கும் விற்பனையாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments