காலமானார் ஆ. சின்னம்மாள்
புதுக்கோட்டை வடக்கு இரண்டாம் வீதியைச் சேர்ந்த மறைந்த ஆறுமுகம் பூசாரியின் மனைவி சின்னம்மாள் (80) வயது மூப்பின் காரணமாக செவ்வாய்க்கிழமை (மார்ச் 29) மாலை காலமானார்.
புதுக்கோட்டை வடக்கு இரண்டாம் வீதியைச் சேர்ந்த மறைந்த ஆறுமுகம் பூசாரியின் மனைவி சின்னம்மாள் (80) வயது மூப்பின் காரணமாக செவ்வாய்க்கிழமை (மார்ச் 29) மாலை காலமானார்.
இவருக்கு தினமணி திருச்சி பதிப்பில் முதுநிலை உதவி ஆசிரியராகப் பணியாற்றும் ஆறுமுகம் என்ற மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இறுதிச் சடங்குகள் புதன்கிழமை (மார்ச் 30) பிற்பகல் 2 மணிக்கு அவரது வீட்டில் நடைபெறும். தொடர்புக்கு 97880 76135.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.