FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

வறட்சியை சமாளிக்க ரூ. 288 கோடி நிதி: முதல்வர் விஜய் உத்தரவு!

வறட்சிப் பாதிப்பை சமாளிக்க ரூ. 288 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளதைப் பற்றி...

Updated On : 7 ஆகஸ்ட் 2026, 8:09 pm IST
முதல்வர் ஜோசப் விஜய் - (கோப்புப் படம்)
பகிர்:

வறட்சிப் பாதிப்பை சமாளிக்க ரூ. 288 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

ஆழ்துளை கிணறுகள் அமைத்தல், கிணறுகளை சீரமைத்தல், பாசன கால்வாய்களை புனரமைத்தால் உள்ளிட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

குடிநீர் வடிகால் வாரியத்துக்கு ரூ.58.55 கோடியும், ஊரக வளர்ச்சித்துறைக்கு ரூ.36.65 கோடியும் பேரூராட்சித் துறைக்கு ரூ.96.41 கோடி, நகராட்சி நிர்வாகத் துறைக்கு ரூ.97.36 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

summary

Funds have been allocated for works including the sinking of borewells, the renovation of wells, and the restoration of irrigation canals.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments