காஞ்சிபுரத்தில் வாக்காளர் இறுதிப் பட்டியல் வெளியீடு: 10,719 பேர் நீக்கம்
காஞ்சிபுரத்தில் வாக்காளர் இறுதிப் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில் வாக்காளர் இறுதிப் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வாக்காளர் இறுதிப் பட்டியலை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர், காஞ்சிபுரம் என மொத்தம் நான்கு தொகுதிகள் உள்ளன.
Advertisement
Advertisement
மொத்த வாக்காளர்கள் 1,19,2104 பேர். மொத்த வாக்குச்சாவடிகள் 1545. வாக்காளர் பட்டியலில் இருமுறை பெயர் இருந்து நீக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10,719 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The final voter list has been published in Kanchipuram.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.