மேலூரில் காங்கிரஸ் வென்றது! தமிழ்நாட்டில் முதல் வெற்றி!
மேலூரில் காங்கிரஸ் வேட்பாளர் விஸ்வநாதன் வெற்றி.
மேலூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஸ்வநாதன் வெற்றி பெற்றுள்ளார். தமிழ்நாட்டின் முதல் வெற்றியை அவர் பதிவு செய்துள்ளார்.
மதுரை மாவட்டம், மேலூர் தொகுதி வேட்பாளராக காஞ்சிபுரம் முன்னாள் எம்.பி. விஸ்வநாதன் போட்டியிட்டார்.
அதிமுக சார்பில் பெரியபுள்ளான் என்கிற செல்வம், நாதக சார்பில் கோட்டைக்குமார், தவெக சார்பில் மதுரை வீரன் உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.
Advertisement
இந்த நிலையில், மேலூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஸ்வநாதன் வெற்றி பெற்றுள்ளார்.
summary