FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

தமிழகத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அருண் ஐபிஎஸ் / மகேஷ்வர் தயாள் ஐபிஎஸ் / டி.எஸ்.அன்பு ஐபிஎஸ் - கோப்புப் படம்
பகிர்:

தமிழகத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக அரசு சார்பில் உள் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் கே. மணிவாசன், ஐபிஎஸ் அதிகாரிகளின் நியமனம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிவிப்பின்படி, சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி-ஆக இருந்த மகேஷ்வர் தயாள் ஐபிஎஸ் நிர்வாகப் பிரிவு ஏடிஜிபி-ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருண் ஐபிஎஸ், லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

காத்திருப்போர் பட்டியலில் இருந்த டி.எஸ்.அன்பு ஐபிஎஸ், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

summary

IPS Officers Transferred

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments