மண்டபம் மீனவர்களுக்கு இன்று முதல் மீன்பிடி அனுமதி சீட்டு ரத்து!
மீன்பிடி அனுமதி சீட்டு ரத்து செய்யப்பட்டுள்ளது தொடர்பாக...
ராமேஸ்வரம்: மண்டபம் மீனவர்களுக்கு இன்று(செப். 6) முதல் மீன்பிடி அனுமதி சீட்டு ரத்து செய்யப்பட்டுள்ளது.
கடலில் காற்றின் வேகம் 60 கி.மீ. வரை இருக்கும் என்பதால் ராமேஸ்வரம் மண்டபம் மீனவர்களுக்கு இன்று முதல் மீன்பிடி அனுமதி சீட்டு ரத்து செய்யப்பட்டுள்ளது
மறு உத்தரவு வரும் வரை மண்டபம் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
தங்களது மீன்பிடி படகுகள், மீன்பிடி உபகரணங்கள் அனைத்தையும் பாதுகாப்பாக வைத்திடவும் மீன் வளத் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
இதனால், மீனவர்களின் விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் அந்தந்த துறைமுகங்களிலேயே பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
Fishing permits for fishermen from Rameswaram and Mandapam have been cancelled effective today (Sept. 6).
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.