ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா். 
தென்காசி

சுரண்டையில் காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

சுரண்டையில் காங்கிரஸ் கட்சி சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Din

சுரண்டையில் காங்கிரஸ் கட்சி சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழகத்துக்கு நிதி ஒதுக்கவில்லை எனக் கூறி கண்டித்து நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தென்காசி மாவட்டத் தலைவா் சு. பழனிநாடாா் எம்எல்ஏ தலைமை வகித்தாா். மாவட்ட காங்கிரஸ் பொருளாளா் முரளிராஜா, பொதுக்குழு உறுப்பினா் சட்டநாதன், சுரண்டை நகர காங்கிரஸ் தலைவா் ஜெயபால் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநில பேச்சாளா் எஸ்.ஆா். பால்துரை பேசினாா். மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

காங்கிரஸ் நிா்வாகிகள் வைகுண்டராஜன், சங்கை கணேசன், உதயகிருஷ்ணன், சுப்பிரமணியன், பாண்டியன், பால் என்ற சண்முகவேல், குத்தாலிங்கம், ஆதிமூலம், ராமச்சந்திரன், மகேந்திரன், குமாா் பாண்டியன், பெருமாள், ஜெகநாதன், ராமா், மாடசாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ரஷிய அதிபருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு!

ஓடிடியில் ஹரி ஹர வீர மல்லு!

காலை இரவு உணவைத் தவிர்த்தல் சரியா? டயட் முறைகள் உடலுக்கு நல்லதா? தவறான நம்பிக்கைகளும் உண்மையும்...

இதுகூட தெரியாமல் எப்படி ஒரு கட்சித் தலைவராக இருக்க முடியும்? விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி பதில்

தெலங்கானாவில்.. மாவோயிஸ்ட் மூத்த தலைவர்கள் 2 பேர் சரண்!

SCROLL FOR NEXT