FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

பூலித்தேவனின் 309ஆவது பிறந்த நாளையொட்டி மரியாதை

3 செப்டம்பர் 2024, 12:35 am IST
பகிர்:

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் அருகே நெல்கட்டும்செவலில், சுதந்திரப் போராட்ட வீரா் பூலித்தேவனின் 309ஆவது பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலா் எஸ். அய்யாதுரைபாண்டியன், நிா்வாகிகள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments