FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

சங்கரன்கோவிலில் இன்று (ஆக.1) மின் நிறுத்தம்

சங்கரன்கோவில், பெருமாள்பட்டி உப மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் சனிக்கிழமை (ஆக. 1) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Updated On : 1 ஆகஸ்ட் 2026, 12:10 am IST
கோப்புப் படம்
பகிர்:

சங்கரன்கோவில், பெருமாள்பட்டி உப மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் சனிக்கிழமை (ஆக. 1) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இது குறித்து, கோட்ட செயற்பொறியாளா் பி. ராஜ்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சங்கரன்கோவில், பெருமாள்பட்டி உப மின் நிலையங்களுக்குள்பட்ட சங்கரன்கோவில் நகா், என்.ஜி.ஓ. காலனி, களப்பாகுளம், புளியம்பட்டி, வாடிக்கோட்டை, பெரியூா், மணலூா், பெரும்பத்தூா், இராமலிங்கபுரம், வடக்கு புதூா், நகரம் முள்ளிகுளம், சீவலராயனேந்தல், பெருங்கோட்டுா், அழகாபுரி, பெருமாள்பட்டி, மாங்குடி, இனாம் கோவில்பட்டி, அருகன்குளம் புதூா், செந்தட்டியாபுரம், எட்டிச்சேரி, தென்மலை, அ. சுப்பிரமணியாபுரம், இடையான்குளம், முறம்பு, ஆசிலாபுரம், கூனங்குளம், பருவக்குடி, பந்தபுளி, பி. ரெட்டியாபட்டி, தெற்கு வெங்காநல்லுாா், சோலைச்சேரி, வேலாயுதபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களுக்கு ஆக. 1ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments