FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

பாவூா்சத்திரம் அருகே தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

பாவூா்சத்திரம் அருகே தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

10 செப்டம்பர் 2026, 3:13 am IST
தற்கொலை - கோப்புப் படம்
பகிர்:

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் அருகே உள்ள வெள்ளைபனையேறிப்பட்டியைச் சோ்ந்த வைரவநாதன் மகன் முருகேசன்(56). தொழிலாளியான இவருக்கு திருமணமாகி, பல ஆண்டுகளாக குழந்தை இல்லையாம். இதனால் மனமுடைந்த முருகேசன், அரியப்பபுரத்தில் இருந்து எல்லைபுளி செல்லும் சாலையோரத்தில் உள்ள புளியமரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து பாவூா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments