முகப்பு
வணிகம்

முத்தூட் ஃபின்கார்ப் நிறுவனத்துக்கு அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி!

வங்கி வாடிக்கையாளர்களின் புகார்களை விசாரித்து விரைவாக தீர்வு காண்பதற்கான சில விதிமுறைகளை பின்பற்றாத முத்தூட் ஃபின்கார்ப் லிமிடெட் நிறுவனத்திற்கு ரூ.2.7 லட்சம் அபராதம் விதிப்பு.

Updated On : 26 செப்டம்பர் 2025, 8:50 pm IST
பகிர்:

மும்பை: வங்கி வாடிக்கையாளர்களின் புகார்களை விசாரித்து விரைவாக தீர்வு காண்பதற்கான சில விதிமுறைகளை பின்பற்றாத முத்தூட் ஃபின்கார்ப் லிமிடெட் நிறுவனத்திற்கு ரூ.2.7 லட்சம் அபராதம் விதித்துள்ளது இந்திய ரிசர்வ் வங்கி.

மார்ச் 31, 2024 நிலவரப்படி அதன் நிதி நிலை குறித்து ரிசர்வ் வங்கி ஆய்வு நடத்தியதாக தெரிவித்தது.

ரிசர்வ் வங்கியின் உத்தரவுகளுக்கு இணங்காதது மற்றும் அது தொடர்பான தொடர்புடைய கடிதப் போக்குவரத்து குறித்த அடிப்படையில், உத்தரவுகளுக்கு இணங்கத் தவறியதற்காக அதன் மீது ஏன் அபராதம் விதிக்கக்கூடாது என்று நிறுவனத்திற்கு அறிவுறுத்தப்பட்டது.

Advertisement

Advertisement

இருப்பினும், இந்த அபராதம் ஒழுங்குமுறை இணக்கத்தில் உள்ள குறைபாடுகளை அடிப்படையாகக் கொண்டது என்றது ரிசர்வ் வங்கி.

இதையும் படிக்க: மருந்து மீதான 100% வரி எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.