FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

சென்செக்ஸ் உயர்வுடன் நிறைவு! வங்கித் துறை பங்குகள் ஏற்றம்! (ஆக. 6)

பொதுத் துறை நிறுவனப் பங்குகள், எண்ணெய் மற்றும் எரிவாயு துறை பங்குகள் உயர்வுடன் இருந்தன.

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 4:22 pm IST
கோப்புப் படம்
பகிர்:

இந்திய பங்குச் சந்தை வணிகம் இன்று (ஆக. 6) ஏற்றத்துடம் முடிந்தது. ரெப்போ வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என்ற ரிசர்வ் வங்கி அறிவிப்பால் நேற்று உயர்வுடன் முடிந்த நிலையில், இன்றும் அதன் தாக்கம் பிரதிபலித்துள்ளது.

பொதுத் துறை நிறுவனப் பங்குகள், எண்ணெய் மற்றும் எரிவாயு துறை பங்குகள் உயர்வுடன் ஆதாயப் பட்டியலில் இருந்தன. ஐடி துறை பங்குகள், நிஃப்டி மத்திய தரப் பங்குகள் சரிவுடன் இருந்தன.

summary

Stock Market Close Sensex gains PSU banks shine

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments