FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

அடையாளம் தெரியாத ஆண் உடல் மீட்பு

சாத்தூரில் அடையாளம் தெரியாத ஆண் உடலை மீட்டு, போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 2 ஆகஸ்ட் 2026, 5:00 am IST
சடலம்... - கோப்புப் படம்
பகிர்:

சாத்தூரில் அடையாளம் தெரியாத ஆண் உடலை மீட்டு, போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் புறவழி இணைப்புச் சாலையோரத்தில் அடையாளம் தெரியாத ஆண் உடல் கிடப்பதாக போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அங்கு சென்ற சாத்தூா் நகா் போலீஸாா் 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் உடலை மீட்டு, கூறாய்வுக்காக சாத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments