FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பேல்பூரி - 20-9-26

மானுடம் செதுக்கிய மகாகவி பாரதியார் மலர் அங்காடி.

19 செப்டம்பர் 2026, 6:41 pm IST
பகிர்:

கண்டது...

(தென்காசி சுவாமி சந்நிதியில் உள்ள மலர் அங்காடி ஒன்றின் பெயர்)

மானுடம் செதுக்கிய மகாகவி பாரதியார் மலர் அங்காடி.

Advertisement

Advertisement

-சோம.இளங்கோவன், தென்காசி.

(திருச்சியில், ஆட்டோ சங்கப் பலகையில் கண்ட வாசகம்)

கடன் கொடுத்துப் பார்... நீ எவ்வளவு முட்டாள் என்று தெரியும்...

கடன் கேட்டுப் பார்... அடுத்தவன் எவ்வளவு புத்திசாலி என்று உனக்கே புரியும்!

-எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.

(சென்னை கிண்டியில் ஆட்டோ ஒன்றில் கண்ட வாசகம்)

கஷ்டத்தைப் பார்க்காதவன்

வெற்றியைப் பார்க்க

முடியாது!

- க. பூமலை, நமசிவாயபுரம்.

(கள்ளக்குறிச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தின் பெயர்)

உலகங்காத்தான்.

-ரமேஷ் ராமநாதன், சேலம்.

(கும்பகோணம் ஆயிக்குளம் சாலையில் உள்ள ஒரு தேநீர்க் கடையின் பெயர்)

ஒன்மோர் கப்!

-எம்.ஸ்ரீகிருஷ்ணா, மேலமங்கைநல்லூர்.

யோசிக்கிறாங்கப்பா...

மெளனமாக இருந்து பார்... பல பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும்...

மகிழ்ச்சியாக இருந்து பார்... பல பிரச்னை காணாமல் போகும்!

- க. பூமலை, நமசிவாயபுரம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments