எலுமிச்சைப் பழச் சாறு, தேன், கிளிசரின் மூன்றையும் சம அளவு எடுத்துக் கலந்துகொண்டு தினமும் மூன்று வேளை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து உள்ளுக்குள் விழுங்கிவிட வேண்டும். இதனால் சாதாரண இருமல் சரியாகிவிடும்.
திப்பிலியைத் தூள் செய்து சம அளவு எடுத்து, தேனில் குழைத்துச் சாப்பிட்டால் தொண்டை வலியானது குணமடையும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.