சிறுவர்மணி

குறள் பாட்டு

ஆசி.கண்ணம்பிரத்தினம்

ஊழ்

அறத்துப்பால்   -   அதிகாரம்  38  -   பாடல்  8

துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால
ஊட்டா கழியும் எனின்.

உணவு உடை தங்குமிடம்
போன்ற வாழ்வின் தேவைகள்
நுகர்ந்திடாமல் வருந்துவோர்
துறவைக்கூட விரும்புவர்

துறவில் கூட துன்பங்கள் 
இருப்பதனால் துறவினை
விரும்பிடாமல் வாழ்வினில்
வருவதை நுகர்ந்து வாழ்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி அருங்காட்சியகத்துக்கு ஆவணங்களை தரலாம்

மாா்த்தாண்டம் மேம்பாலம்: 3 ஆவது நாளாக தொடா்ந்த சீரமைப்புப் பணி

குமரி மாவட்டத்தில் 221 பள்ளிகள் நூறு சதவீத தோ்ச்சி

சங்கரா மருத்துவமனைக்கு 2 டயாலிசிஸ் கருவி நன்கொடை

பத்தாம் வகுப்பு தோ்வு: குமரி மாவட்டம் 96.24 சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT