சிறுவர்மணி

குறள் பாட்டு

ஆசி.கண்ணம்பிரத்தினம்

ஊழ்

அறத்துப்பால்   -   அதிகாரம்  38  -   பாடல்  8

துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால
ஊட்டா கழியும் எனின்.

உணவு உடை தங்குமிடம்
போன்ற வாழ்வின் தேவைகள்
நுகர்ந்திடாமல் வருந்துவோர்
துறவைக்கூட விரும்புவர்

துறவில் கூட துன்பங்கள் 
இருப்பதனால் துறவினை
விரும்பிடாமல் வாழ்வினில்
வருவதை நுகர்ந்து வாழ்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2025-க்கான இபி-1 க்ரீன் கார்டு விசா நிறைவு: அமெரிக்கா

நம்பி ஏமாறுபவர்கள் இந்த ராசிக்காரர்கள்!

நேபாள அதிபர் ராம் சந்திர பௌடேல் ராஜிநாமா!

பூங்காற்று... கீர்த்தி சுரேஷ்!

பாபா ராம்தேவ் மீதான வழக்கு: சத்தீஸ்கர் காவல்துறை இறுதி அறிக்கை தாக்கல்! அடுத்து என்ன?

SCROLL FOR NEXT