முகப்பு
உலகம்

சீனா: நிலக்கரிச் சுரங்க வெடிவிபத்தில் சிக்கி 85 பேர் பலி

சீனாவி நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சுமார் 85-க்கும் மேற்பட்டோர் பலி

மீட்புப் படையினர் - AP
பகிர்:

சீனாவி நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சுமார் 85-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

சீனாவின் ஷான்சி மாகாணத்தின் கின்யுவான் மாவட்டத்தில் உள்ள ஒரு நிலக்கரிச் சுரங்கத்தில் எரிவாயு கசிந்து வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தின்போது, சுரங்கத்தினுள் சுமார் 240-க்கும் மேற்பட்டோர் இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வெடிவிபத்தில் சிக்கி சுமார் 85-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மேலும், சுரங்கத்தினுள் இருந்த 200-க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

Advertisement

Advertisement

உள்ளூர் செய்தி தகவல்களின்படி, சுரங்கத்தின் மேற்பார்வையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. விபத்துக்கான காரணம் குறித்தும் அதிகாரிகள் விசாரணை மேர்கொண்டு வருகின்றனர்.

summary

Gas explosion at Chinese coal mine kills at least 85

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.