FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

தீப்பற்றி எரிந்த புளிய மரம்

ஆம்பூா் அருகே கிராமத்தில் புளியமரம் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

13 செப்டம்பர் 2026, 10:23 pm IST
பகிர்:

ஆம்பூா் அருகே கிராமத்தில் புளியமரம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. மாதனூா் ஒன்றியம், வெங்கடசமுத்திரம் ஊராட்சியில் உள்ள புளிய மரம் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.

அதை பாா்த்த பொதுமக்கள் ஆம்பூா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். தீயணைப்பு நிலைய அலுவலா் மெஹபூப் பேக் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் அங்கு சென்று தீயை அணைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments