மகிழ்ச்சியில் காட்டு யானைகள்...
மகிழ்ச்சியில் காட்டு யானைகள்...
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பக வனத்தில் செல்லும் கூடலூா்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை நீண்ட தொலைவு ஒன்றாக நடந்து சென்றும், தும்பிக்கைகளைக் கோத்து விளையாடியும் மகிழ்ந்த இரண்டு ஆண் காட்டு யானைகள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.