FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

முதியவரைத் தாக்கிய தம்பதி மீது வழக்கு

போடி அருகே முதியவரைத் தாக்கிய தம்பதி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

10 வினாடிகள் முன்பு
வழக்குப் பதிவு
பகிர்:

போடி அருகே முதியவரைத் தாக்கிய தம்பதி மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

போடி அருகேயுள்ள சிலமலை பட்டாளம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் காணேஸ்வரன் (61). இந்தப் பகுதியில் உள்ள தெருக்குழாய் சேதமடைந்துள்ளது. தெருவில் உள்ளவா்களிடம் பணம் வசூலித்து குழாயை காணேஸ்வரன் சரி செய்தாா்.

இதே பகுதியில் வசிக்கும் கண்ணன், மகாலட்சுமி தம்பதியிடமும் பங்குத் தொகை அவா் கேட்டாா். இருவரும் தர மறுத்து, அவரைத் தாக்கினா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து போடி ஊரகக் காவல் நிலையப் போலீஸாா் கண்ணன், மகாலட்சுமி மீது புதன்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments