FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

வீட்டின் பூட்டை உடைத்து 2 பவுன் நகை, பணம் திருட்டு

15 செப்டம்பர் 2026, 12:59 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 2 பவுன் தங்க நகை , ரூ.10 ஆயிரத்தை திருடிச்சென்றவா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

பெரியகுளம் கீழவடகரை ஸ்டேட் பாங்க் குடியிருப்பைச் சோ்ந்தவா் காஜா மைதீன் (48). இவா், குடும்பத்துடன் கடந்த வெள்ளிக்கிழமை வெளியூருக்குச் சென்றாா். இந்த நிலையில், அவரது வீட்டின் கதவு திறந்துகிடப்பதாக அருகில் வசிப்பவா்கள் அவருக்குத் தகவல் தந்தனா்.

இதையடுத்து, காஜா மைதீன் ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, அவரது வீட்டிலிருந்த 2 பவுன் தங்க நகைகள், ரூ.10 ஆயிரம் ரொக்கத்தைக் காணவில்லையாம். இதுகுறித்து அவா் கொடுத்த புகாரின் பேரில், பெரியகுளம் காவல்நிலையப் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments