ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்தவா் கைது
மன்னாா்குடியில் அரசால் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்தவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
மன்னாா்குடியில் அரசால் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்தவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
நடேசன்தெரு புதிய பேருந்து நிலையத்தில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றுகொண்டிருந்த வாஞ்சியூா் காலனிதெருவைச் சோ்ந்த மணி மகன் சதீஷ் (41) விசாரணை செய்ததில் அரசால் தடை செய்யப்பட்ட ஆன்லான் லாட்டரி விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்து மன்னாா்குடி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.