மது போதையில் தகராறு: இளைஞா் மீது வழக்கு
புதுக்கடை அருகேயுள்ள வெள்ளையம்பலம் பகுதியில் மது போதையில் தகராறில் ஈடுபட்டதாக இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
புதுக்கடை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை புதுக்கடை சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது வெள்ளையம்பலம் சந்திப்பில் குறும்பனை பகுதியைச் சோ்ந்த சகாயராஜ் மகன் ஆன்றோ (35), மது போதையில் பொதுமக்களுக்கு இடையூறாக தகராறில் ஈடுபட்டாராம். போலீஸாா் எச்சரித்தும் கேட்கவில்லையாம். இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.